`மலேசியாவில் தங்கத்தை தூக்கிய வைரங்கள்'.. முதல்வருக்கு வைத்த கோரிக்கை

x

மலேசியாவில் நடந்த சர்வதேச அளவிலான கராத்தே போட்டியில் தங்கப் பதக்கங்களை குவித்த மாணவ மாணவியர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பதக்கம் வென்ற மாணவ மாணவியர்கள் விமான நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தங்கப்பதக்கம் வென்ற மாணவி விஷ்மிதா, கராத்தேவை தமிழக அரசு உரிய முறையில் அங்கீகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்