மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ்-க்கு விருது வழங்கி கவுரவிப்பு

x

உயர் தரத்தில் தூய்மையான தங்கம் மற்றும் வைர நகைகள் வடிவமைப்பதை அங்கீகரிக்கும் வகையில், மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ்-க்கு விருது வழங்கி கவரவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பெங்களூரு ஹில்டன் மான்யதா தொழில் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய கோல்டு பாலிசி சென்டரின் தலைவர் சுந்தரவல்லி நாராயணசாமியிடம் இருந்து, மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் சார்பில், இந்திய செயல்பாடுகளின் நிர்வாக இயக்குநர் ஓ.ஆஷர் விருதைப் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில், மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் நிர்வாகிகள் சீதாராமன் வரதராஜன், திலீப் நாராயணன், ஃபில்சர் பாபு,

ஃபின்மெட் இயக்குநர் சுனில் காஷ்யப், ராண்ட் ஃரிபைனரி சி.இ.ஓ. பிரவீண் பாய்ஜ்நாத் கலந்துகொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்