#Breaking : மகாவிஷ்ணுவிடம் 5.30 மணி நேரம் விசாரணை... சிக்கிய ஹார்டு டிஸ்க் - பரபரக்கும் திருப்பூர்

x

திருப்பூர் குளத்துப்பாளையத்தில் மகாவிஷ்ணுவின் அறக்கட்டளையில் நடைபெற்று வந்த விசாரணை நிறைவு/மகாவிஷ்ணுவை, அவரது அறக்கட்டளையில் வைத்து சுமார் 5.30 மணி நேரம் விசாரணை மேற்கொண்ட போலீசார்/அறக்கட்டளை அலுவலகத்தில் உள்ள லேப்டாப், ஹார்டு டிஸ்க், ஆவணங்களை விசாரணைக்காக எடுத்துச் செல்லும் போலீசார்/அறக்கட்டளையில் வைத்து விசாரணை நிறைவடைந்த நிலையில் மீண்டும் சென்னை அழைத்து வரும் சைதாப்பேட்டை போலீசார்///திருப்பூர்/3/மகாவிஷ்ணு அறக்கட்டளையில் விசாரணை நிறைவு


Next Story

மேலும் செய்திகள்