"தமிழகத்தில் இனி எந்த ஒரு பள்ளியிலும்" - அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை

x

மகாவிஷ்ணு சர்ச்சை விவகாரம் போன்ற ஒரு நிகழ்வு , இனி எந்த ஒரு பள்ளியிலும் நடைபெறக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்