தர்மம் பொய்த்த தர்மாஸ்பத்திரி.. விரட்டியடித்த ஊழியர்கள்; வீதியில் கிடந்த முதியவர்..

x

தர்மம் பொய்த்த தர்மாஸ்பத்திரி.. விரட்டியடித்த ஊழியர்கள்; வீதியில் கிடந்த முதியவர்.. உணவும், நீரும் இன்றி புழுதியில் கிடந்த துயரம்.. மதுரையை கலங்கடித்த சம்பவம்

மதுரை அரசு மருத்துவமனையில் பணியாளர்கள் திட்டியதாகக் கூறி வெளியேறிய வயது முதிர்ந்த நோயாளி பரிதாபமாக பேருந்து நிலையத்தில் படுத்துக் கிடந்த நிலையில், அவரை மீட்டு செஞ்சிலுவைச் சங்கத்தினர் சிகிச்சையில் சேர்த்தனர்...


Next Story

மேலும் செய்திகள்