பிரபல நிறுவன உரிமத்தை ரத்து செய்த உணவு பாதுகாப்புத்துறை.. நீதிமன்றம் அதிரடி

x

தூத்துக்குடியில் பிரபல உணவு நிறுவனத்தின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்த உணவு பாதுகாப்புத் துறையின் நடவடிக்கைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. உணவு நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். உரிமத்தை ரத்து செய்யும் முன்பாக, முன்னறிவிப்பு வழங்க வேண்டும் என்ற நடைமுறையை கடைபிடிக்கவில்லை என கூறியுள்ளார். ரசாயன கலவயை, வடிகட்டுவதற்கு மட்டுமே ரசாயன கலவை வைத்திருந்த‌தாகவும், எண்ணெய்யை தூய்மைப்படுத்துவதற்காக அல்ல என்று உணவு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்