#JUSITN || மின் கம்பியில் உரசிய அரசுப் பேருந்து.. மதுரையில் பெரும் பரபரப்பு

x

மின்கம்பியில் உரசிய அரசு பேருந்து - பரபரப்பு. மதுரை திருப்பரங்குன்றத்தில், தாழ்வாக சென்ற மின்கம்பியில் அரசுப்பேருந்து உரசியதால் பரபரப்பு. நல்வாய்ப்பாக உயிர்தப்பிய பயணிகள். பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டு, மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்ட பயணிகள். பசுமலை மற்றும் திருப்பரங்குன்றம் பகுதிகளில் பல இடங்களில் இதுபோன்று தாழ்வாக மின்கம்பிகள் செல்வதாக, அப்பகுதியினர் புகார். சில நாட்களுக்கு முன், கோத்தகிரியில் அரசுப் பேருந்து மீது மின்கம்பி விழுந்து, ஓட்டுநர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்