"கரை வேட்டி கட்டியவரை காவி வேட்டி கட்ட வைத்தது.." -மதுரை ஆதினம் நகைச்சுவை பேச்சு

x

கரை வேட்டி கட்டிய அமைச்சரை காவி வேட்டி கட்ட வைத்தது முத்தமிழ் முருகன் மாநாடு என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் பரசலூர் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கட்சி கரை வேஷ்டி கட்டிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரை தான் பார்த்து இருப்போம், அவரையும் காவி வேஷ்டி கட்ட வைத்தது முத்தமிழ் மாநாடு எனவும், இது எங்களுக்கு மிகப்பெரிய வெற்றி எனவும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்