கல்லூரி முதல்வருக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு | Madurai

x

தமிழ் வழியில் பயின்றதற்கான பிஎஸ்டிஎம் சான்றிதழ்

வழங்க உத்தரவிட கோரி, தீபக் என்பவர் உயர்நீதிமன்ற

மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த

மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், 1978 கல்வித்

துறை அரசாணையின்படி, மதுரை அரசு சட்டக் கல்லூரியில் தமிழ்வழிப் பாடம் உள்ளது என்றும், மனு தாரருக்கு PSTM சான்றிதழை வழங்கும்படி மதுரை சட்ட கல்லூரி முதல்வருக்கு உத்தரவிட்டார். இந்த உத்திரவு இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என கூறி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்