சு.வெங்கடேசன் தலைமையில் திரண்ட மக்கள்... ஸ்தம்பித்த மதுரை கலெக்டர் ஆபீஸ்

x

சு.வெங்கடேசன் தலைமையில் திரண்ட மக்கள்... ஸ்தம்பித்த மதுரை கலெக்டர் ஆபீஸ்

எம்.பி. சு.வெங்கடேசன் தலைமையில் மதுரை ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி

நீண்ட நாட்களாக அரசு புறம்போக்கு இடத்தில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தல்

பலமுறை மனு அளித்தும் கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டு

மதுரை ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பேரணி


Next Story

மேலும் செய்திகள்