ஒரே மேடையில் 2 MP-க்கள் மத்திய அரசுக்கு வைத்த கோரிக்கை

x

மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர சேவையை தொடங்கி வைத்த இந்திய விமான நிலைய ஆணைய தலைவர் சுரேஷ், புதிய இரவு நேர சேவையை தொடங்க விமான நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார். இந்த நிகழ்ச்சியில் எம்.பிக்கள் சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஓடுதள விரிவாக்கம், புதிய வெளிநாட்டு ஒப்பந்த விமான சேவை ஆகிய பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என மத்திய அரசுக்கு எம்.பி.க்கள் இருவரும் கோரிக்கை விடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்