மதுரையை மெய் சிலிர்க்க வைத்த ஒலி | Madurai

x
  • மதுரையில் உலக அமைதி வேண்டி 108 வீணைக்கலைஞர்கள் வீணை இசைத்தனர். பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் விஜயதசமியை ஒட்டி இந்த நிகழ்வு நடைபெற்றது. இதனை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயாரும், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் அறங்காவலர் குழு தலைவருமான ருக்மணி தொடங்கி வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்