வீட்டிற்குள் பதுங்கி இருந்த மலைப்பாம்பு - பார்த்ததுமே நடுநடுங்கி போன மக்கள்

x

மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டை பகுதியில்

துரைசாமி என்பவரின் வீட்டின் பின்புறம் உள்ள ஒரு

தகரத்தின் அடியில் மலைப்பாம்பு ஒன்று பதுங்கி

இருந்ததது கண்டறியப்பட்டது. பாம்பு பிடி வீரர் ஸ்நேக்

பாபு வரவழைக்கப்பட்டு, தகரத்தின் அடியில் பதுங்கி

இருந்த 7 அடி நீள மலைப் பாம்புபை பத்திரமாக மீட்டு,

வனத்துறையினரின் அறிவுறுத்தலின்படி அருகில் உள்ள

நாகமலை புதுக்கோட்டை வனப்பகுதியில் விடுவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்