மாமன்ற கூட்டத்தில் அடித்த செல்போன் ரிங்.. கடுப்பான மேயர் சொன்ன வார்த்தை - கொந்தளித்த கவுன்சிலர்

x

மதுரை மாநகராட்சி கூட்டத்தில் செல்போன் ரிங் சத்தத்தை தொடர்ந்து, மேயர் எச்சரிக்கை விடுத்தார். மதுரை மாநகராட்சியின் 31வது மாமன்ற கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நடைபெற்றது. தீர்மானம் வாசித்தபோது, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் இன்குலாப் என்கிற முனியாண்டியின் செல்போன் ரிங் அடித்தது. இதையடுத்து, 2 மணி நேரம் செல்போன் இல்லாமல் இருக்க முடியாதா? என மேயர் கேள்வி எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்