மதுரை குடோனில் பற்றி எரிந்த பெரும் தீ...அதிர்ச்சி காட்சிகள்

x

மதுரை வண்டியூர் சங்கு நகர் பகுதியில் பிளாஸ்டிக் கழிவு குடோனில் பெரும் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆறு தண்ணீர் லாரியை கொண்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்... தீ விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்