#breaking || 14 வயது சிறுவன் கடத்தல்.. குண்டை தூக்கி போட்ட போனில் பேசிய வார்த்தை

x

மதுரையில் ரூ.2 கோடி கேட்டு கடத்தப்பட்ட, 14 வயது சிறுவனை 3 மணி நேரத்தில் மீட்ட போலீசார்/இன்று காலையில் பள்ளி சென்ற 7ஆம் வகுப்பு மாணவனை, ஆட்டோவோடு கடத்தி சென்ற கும்பல்/ரூ.2 கோடி கேட்டு சிறுவனின் குடும்பத்திற்கு தொலைபேசியில் மிரட்டல்/எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் உடனடியாக களத்தில் இறங்கிய தனிப்படை போலீசார்/போலீசார் நெருங்கி வருவதை அறிந்து, சிறுவன், ஆட்டோ டிரைவரை நாகமலை புதுக்கோட்டை 4 வழிச்சாலையில் இறக்கிவிட்டு தப்பியோடிய கும்பல்/சிறுவனை மீட்டு, தப்பியோடிய கடத்தல் கும்பலை தேடி வரும் போலீசார்/எஸ்.எஸ்.காலனி, மதுரை/5/14 வயது சிறுவன் கடத்தல் - 3 மணி நேரத்தில் மீட்பு


Next Story

மேலும் செய்திகள்