அபாய பயணம்... நியாயம் கேட்ட விவசாயி... ஆவேசத்தில் தாக்கிய நடத்துனர் - வெளியான அதிர்ச்சி காட்சி

x

மதுரையில் பேருந்தின் தரம் குறித்து நடத்துனரிடம் கேள்வி எழுப்பியதால், விவசாயி தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தஞ்சை ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த திருப்பதி என்பவர், பேருந்தில் பயணம் செய்தபோது, பக்கவாட்டில் இருந்த கண்ணாடி மற்றும் இரும்பு இணைப்புகள் சரியாக பொருத்தப்படாமல் இயங்கியதாகத் தெரிகிறது. இதுகுறித்து நடத்துனரிடம் கேள்வி எழுப்பியதால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி, ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்