வெளிய பாத்தா ஆயுர்வேதா கிளினிக்.. உள்ள ஆயில் மசாஜ் உடன் மஜா.. அந்த மாதிரி தொழிலும் சிக்கிய ராணியும்

x

மதுரை கோமதிபுரத்தில் மணிகண்ட பிரபு என்பவர், ஆயூர்வேதா கிளினிக் என்ற பெயரில், இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்வதாக புகார்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து விபச்சாரம் மற்றும் ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில், ஐந்திற்கும் மேற்பட்ட பெண்களை அழைத்து சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து ஏஜெண்டுகளாக செயல்பட்ட செல்வராணி, பிரபாகரன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் மணிகண்ட பிரபு தப்பியோடிய நிலையில், அவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்