கண்டெய்னருக்கும் தடுப்புக்கும் நடுவில் ஸ்கூட்டியோடு சிக்கிய தம்பதி.. மனதை பதறவைக்கும் கோர சம்பவம்..

x

கண்டெய்னருக்கும் தடுப்புக்கும் நடுவில் ஸ்கூட்டியோடு சிக்கிய தம்பதி.. கண்ணிமைக்கும் நொடியில் நசுங்கிய உடல்கள் - மதுரவாயலில் மனதை பதறவைக்கும் கோர சம்பவம்

சென்னை மதுரவாயலில் பறக்கும் பாலம் தடுப்பு சுவரால் ஏற்பட்ட விபத்தில் கணவனும் மனைவியும் உடல் நசுங்கி உயிரிழந்துள்லனர்... இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...


Next Story

மேலும் செய்திகள்