லண்டன் பறக்கும் தமிழக மாணவர்கள்

x

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சிறப்பு பயிற்சிக்காக 25 மாணவர்கள் லண்டன் செல்கின்றனர். இத்திட்டத்தில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொள்வதற்காக 25 மாணவர்கள் லண்டனில் உள்ள துர்ஹாம் பல்கலைக்கழகத்திற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்