திடீரென நடு வழியில் நின்ற லோக்கல் ட்ரைன்... குழம்பிய பயணிகள்...சென்னையில் பரபரப்பு

x

திடீரென நடு வழியில் நின்ற லோக்கல் ட்ரைன்... குழம்பிய பயணிகள்...சென்னையில் பரபரப்பு

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த மின்சார ரயில் சிக்னல் கோளாறு காரணமாக பேசின் பிரிட்ஜ் அருகே நிறுத்தப்பட்டதால், பயணிகள் தண்டவாளத்தில் இறங்கி நடந்து சென்றனர்


Next Story

மேலும் செய்திகள்