விதினா இதானா?1 அடி நகர்ந்ததும் மின்னலால் துடிதுடித்து சுருண்ட சிறுவன்..1 நொடி CCTV-யே பிளாஸான காட்சி

x

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே மின்னல் தாக்கியதில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மானாம்பதி கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த தம்பதி ஆரோக்கியராஜ் மற்றும் அஞ்சலி. இவர்களது 9 வயது மகன் டேனியல், வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த போது மின்னல் தாக்கியதில் உயிரிழந்தான். சிறுவன் மீது மின்னல் தாக்கிய சம்பவம் சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்