சுற்றுலா பயணிகளுக்கு ஷாக் கொடுத்த Bad நியூஸ் | Kutralam

x

நீர் வரத்து அதிகரித்துள்ளதால், தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்