"கம்பி போடுறதுக்குள்ள வெள்ளம் அடிச்சிட்டு போயிருச்சு" - எச்சரிப்பதற்குள் நடந்த பதை பதைக்கும் சம்பவம்

x

மலைப்பகுதியில் அதிக மழைப் பெய்வதை பார்த்து, அருவிகளில் குளித்துக் கொண்டிருக்கும் மக்களை எச்சரிக்க வந்ததாகவும், ஆனால், அதற்குள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுவிட்டதாகவும் ஆயிரப்பேரி கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் சுடலையாண்டி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்