கிருஷ்ணசாமி மீது புகார் கொடுக்க வந்த EX அரசு அதிகாரி...பயங்கர தாக்குதல்.. பரபரப்பு

x

மாஞ்சோலை விவகாரத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மீது புகார் அளிக்க வந்த நபரை புதிய தமிழகம் கட்சியினர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. மனித உரிமை ஆணைய முகாம் அலுவலகத்திற்கு சென்ற முன்னாள் அரசு அதிகாரி தயாளன், கிருஷ்ணசாமி குறித்து பல்வேறு கருத்துக்களை பொதுவெளியில் தெரிவித்தார். அப்போது, அங்கு இருந்த புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள், தயாளனை கடுமையாக தாக்கினர். அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்