#BREAKING || தமிழகத்தை உலுக்கிய சிறுமி பலாத்காரம் - வெளியான முக்கிய தகவல்

x

கிருஷ்ணகிரியில் பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் இருவர் கைது/பர்கூர் அடுத்த கந்திகுப்பம் தனியார் பள்ளியில் போலி என்.சி.சி முகாம் நடத்தி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே 11 பேர் கைது/இதே வழக்கில் தலைமறைவாக இருந்த வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த சுதாகர் கைது/சிவராமன் மீது மற்றொரு பள்ளி மாணவி, பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறப்பு புலனாய்வு குழுவிடம் அளித்த புகாரில், கிருஷ்ணகிரியை சேர்ந்த கமல் என்பவர் கைது /முக்கிய குற்றவாளியான சிவராமன், எலி மருந்து சாப்பிட்டு மருத்துவமனையில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது///4/பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் இருவர் கைது


Next Story

மேலும் செய்திகள்