கோவையில் சட்ட விரோதமாக நடந்த சம்பவம் - வெளியான அதிர்ச்சி வீடியோ

x

கோவை மாவட்டம் அன்னூர் அருகே சட்டவிரோதமாக கிராவல் மண் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜேசிபி இயந்திரங்களை கொண்டு நிலத்தை வெட்டி கிராவல் மண்ணை எடுத்து செல்வதாகவும், அதனை ஒரு லோடு 6 ஆயிரம் ரூபாய் வரை விற்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில், கிராவல் மண் கொள்ளையடிப்பதன் அதிர்ச்சிகர டிரோன் காட்சிகள் வெளியாகி உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்