பேரிடர் காலத்தில் எப்படி தற்காத்து கொள்ள வேண்டும் - அப்படியே கண்முன் நிறுத்திய காட்சி

x
  • கோவை மாவட்டம் வால்பாறையில் சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு தின விழாவையொட்டி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கூழாங்கல் ஆற்றில் பகுதியில் அனைத்து துறை அதிகாரிகளும், பேரிடர் காலத்தில் எப்படி தற்காத்து கொள்வது என்பது குறித்து பொதுமக்களுக்கு ஒத்திகை செய்து காண்பித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்