பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்த பள்ளி குழந்தைகள் - கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்

x

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற தாத்தா, பாட்டி தின விழாவில், தாத்தா, பாட்டி மற்றும் பெற்றோர்களின் பாதங்களை கழுவி, திருநீறு, குங்குமமிட்டு, பள்ளிக்குழந்தைகள் பாத பூஜை செய்தனர். பின்னர், பெற்றோர்கள் அவர்களை மலர்தூவி வாழ்த்தினர். இதைத்தொடர்ந்து, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்