கோவையில் கோர விபத்தின் உச்சம்.. மரணம்.. பார்த்தாலே நடுங்கவிடும் காட்சி

x

கோவை மாவட்டம் அன்னூரில் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம், சாலையோரம் நின்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் ரசூல் என்ற கட்டிட தொழிலாளி பலியானார். தற்போது விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்