கொல்லம் நீர்வீழ்ச்சியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் - அதிர்ச்சி காட்சிகள்

x

கொல்லம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால், அங்கு உள்ள பாலருவி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மரங்களும், மின்கம்பங்களும் முறிந்து விழுதுள்ளன. நான்கு நாட்களுக்கு மழை தொடரும் என்பதால் அனைத்து துறையினரும் தயார் நிலையில் உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்