இரவு நேரத்தில் அதிரடி சோதனை.. சிக்கிய பெரிய தொகை

x

கொடைக்கானல் அருகே மன்னவனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இரவு நேரத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனையில், கணக்கில் காட்டப்படாத 2 லட்சத்து நான்காயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, அந்த பணம் எவ்வாறு அலுவலகத்திற்கு வந்தது, யாருக்கு கொடுக்க வைத்திருந்தார்கள் என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நாகராஜன் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்