தன் வாகனத்தில் கண்முன் வந்த எமன்.. திக்..திக் நொடியில் தப்பிய உயிர்

x

கொடைக்கானலில் பைக்கில் சென்ற இளைஞரை காட்டெருமைகள் துரத்தும் காட்சிகள் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காட்டெருமைகள் ஆவேசமாக விரட்டியபோது இளைஞர் பைக்கை சாலையிலேயே விட்டுவிட்டு, உயிரை பாதுகாத்து கொள்ள ஓடியுள்ளார். பெரும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பாக காட்டெருமை கூட்டங்களை காட்டுக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்