தந்தி டிவியை பார்த்ததும் தமிழக மக்களுக்காக சொன்ன வார்த்தை.. கேரளக்காரரின் எதிர்பாரா பேட்டி

x

வயநாட்டில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளோருக்கு, தன்னார்வலர்கள் உணவு வழங்கி வருகின்றனர். மீட்புப் பணியில் ஈடுபடுவோரின் களைப்பை போக்க தேநீர், காபி, பிஸ்கெட் வழங்கப்பட்டு வருகிறது. பசியோடு யாரும் இருக்க‌க் கூடாது என்பதற்காக உணவுப் பொட்டலங்களையும் தன்னார்வலர்கள் வழங்கி வருகின்றனர். வயிறு நிரம்ப உணவு கிடைக்காவிட்டாலும், பசியோடு யாரும் இருக்க‌க் கூடாது என்பதற்காக உணவு வழங்குவதாக தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்