எல்லை மாநிலத்தில் உயிரை கொல்லும் கொடிய எமன்... 24 மணி நேரமும் அலர்ட்டில் தமிழகம்

x

கேரளாவில் நிபா வைரஸினால் ஏற்பட்ட உயிரிழப்பை தொடர்து தமிழக, கேரள எல்லைப் பகுதிகளில், தமிழக சுகாதாரத் துறை சார்பாக 24 மணி நேரமும், மருத்துவ குழு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள முந்தல் சோதனைச் சாவடியில், பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக கடந்து செல்லும் வாகனங்களை முழுமையாக ஆய்வு

செய்ய முடியாத நிலை உள்ளது. விடுமுறை நாட்களில் அதிக அளவு வாகனங்கள் செல்லும் நிலையில் சுகாதார பணியாளர்கள் எண்ணிக்கையை சமூக அலுவலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்