#BREAKING | தண்டவாளத்தில் தெரிந்த மாற்றம்.. கவரப்பேட்டை ரயில் விபத்து சதிச் செயலா?

x

கவரப்பேட்டை ரயில் விபத்து சதிச்செயலா? - கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் தீவிர விசாரணை

VPN-யை பயன்படுத்தி போன் பேசி சதித்திட்டம் தீட்டப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணை

ரயில் விபத்தின் போது, அப்பகுதியை சுற்றி போன் பேசிய நபர்களின் பட்டியலை ஆராயும் போலீசார்

பொன்னேரி மற்றும் கவரப்பேட்டை ரயில் நிலையங்களை சுற்றியுள்ள சிசிடிவி குறித்தும் ஆய்வு

ரயில்வே ஊழியர்கள் 30 பேரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ள போலீசார்

கவரப்பேட்டை ரயில் விபத்து சதிச் செயலா?


Next Story

மேலும் செய்திகள்