கச்சத்தீவு அருகே பெரும் பரபரப்பு

x

கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய எல்லையில் மீன்பிடித்து கொண்டு இருந்த போது தங்கள் மீது இலங்கை கடற்படையினர் கற்களை கொண்டு தாக்கியதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மீன் பிடிக்காமல் கரை திரும்பியதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்