கண்முன்னே பெரிய தவறு.. பார்த்தும் பார்க்காததுபோல் சென்ற அதிகாரியால் அதிர்ச்சி

x

கரூர் மாவட்டம் குளித்தலையில் அமைக்கப்பட்ட புதிய அங்கன்வாடி மையத்தில் இருந்த எழுத்துப்பிழைகள் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

குட்டப்பட்டி அங்கன்வாடியில் குழந்தைகளுக்காக வரையப்பட்டிருந்த படங்களில், ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு நிறைய எழுத்துப்பிழைகள் இருந்தன. இதனை கண்ட அரசு அதிகாரிகள் கண்டும் காணாதது போல் நகர்ந்து சென்றனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்