பசுமாட்டிற்கு "ட்வின்ஸ்".. ஆச்சரியமாக பார்த்து செல்லும் மக்கள்

x

கரூர் மாவட்டம் கிழக்கு அய்யம்பாளையத்தில் ஒரே பிரசவத்தில் பசுமாடு 2 கன்றுக்குட்டிகளை ஈன்றுள்ளது... விவசாயி பழனிச்சாமி வளர்க்கும் ஒரு மாடானது கிடாரி கன்றையும் காளை கன்றையும் ஈன்றுள்ளது... இரட்டைக் கன்றுக் குட்டிகளையும் அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்...


Next Story

மேலும் செய்திகள்