பாகனின் கட்டுப்பாட்டை மீறி சண்டை போட்டுக்கொண்ட தசரா யானைகள்.. சத்தத்தை கேட்டாலே பயம் வரும்

x

பாகனின் கட்டுப்பாட்டை மீறி சண்டை போட்டுக்கொண்ட தசரா யானைகள்.. சத்தத்தை கேட்டாலே பயம் வரும்

கர்நாடாகாவின் குடகு மாவட்டத்தில் உள்ள துபாரே யானைகள் முகாமில் இருந்து தனஞ்ஜயா மற்றும் காஞ்சன் ஆகிய யானைகள், மைசூர் தசரா விழாவில் பங்கேற்பதற்காக வந்திருந்தபோது, சண்டையிட்டுக் கொண்டன. தசரா முடிந்த பின், தனஞ்செயா மற்றும் காஞ்சன் யானைகள் துபாரே முகாமிற்கு திரும்ப அழைத்து வரப்பட்டன. ஆனால் அங்கும் இந்த இரண்டு யானைகளிடையே மோதல் தொடர்கிறது. காஞ்சன் யானையை, தனஞ்செயா யானை, பாகனின் கட்டுப்பாட்டையும் மீறி தாக்கியுள்ளது,.


Next Story

மேலும் செய்திகள்