முழுமையாக தண்ணீரை நிறுத்திய கர்நாடகா - பாறைகளாக காட்சியளிக்கும் ஒகேனக்கல்..சிற்றோடையான காவிரி ஆறு...

x

கடுமையாக சரிந்தது ஒகேனக்கல் நீர்வரத்து

5000 கன அடியில் இருந்து 2000 கன அடியாக நீர்வரத்து சரிந்தது

சிற்றோடையானது காவிரி

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள தமிழக காவிரி எல்லையான, ஒகேனக்கல் பிலிகுண்டு பகுதிக்கு வருகின்ற நீரின் அளவு, கடுமையாக சரிந்துள்ளது. கடந்த 20 நாட்களாக நீர்வரத்து ஐயாயிரம் கன அடியாக நீடித்த நிலையில், இன்று திடீரென 2000 கன அடியாக நீர்வரத்து சரிந்துள்ளது.

நீர்வரத்து சரிந்த்தை தொடர்ந்து, ஒகேனக்கல் காவிரி ஆறு முழுவதும் பாறைகளாக காட்சி அளிக்கிறது. சிற்றோடை போல நீர்வரத்து உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்