#JUSTIN || கத்தியை காட்டி மிரட்டி 75 சவரன் தங்க நகை பறிப்பு - மிரளவிடும் சிசிடிவி

x

காரைக்குடியில் நகைக்கடை வியாபாரியிடம் 75 சவரன் தங்க நகை மற்றும் 7 கிலோ வெள்ளி வழிப்பறி

காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் நடந்து சென்ற போது மர்ம நபர்கள் கைவரிசை

3 இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர், கத்தியை காட்டி நகைகளை பறித்து சென்றனர்

கொள்ளையர்கள் நகைகளை பறித்து செல்லும் பரபரப்பு சிசிடிவி காட்சி

கொள்ளை சம்பவம் தொடர்பாக காரைக்குடி வடக்கு காவல்துறையினர் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்