தனித்தீவாக மாறும் குமரி...? - பீதியில் உறைந்து இருக்கும் மக்கள்

x

தனித்தீவாக மாறும் குமரி...? - பீதியில் உறைந்து இருக்கும் மக்கள்

கன்னியாகுமரியின் பல்வேறு பகுதியில் இடைவெளி விட்டுவிட்டு பெய்யும் பலத்த மழை

குழித்துறை சப்பாத்து பாலம் வெள்ளத்தில் மூழ்கி மறுகால் பாய்ந்து வருகிறது

சப்பாத்து பாலத்தை பொதுமக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது

மழை தொடர்ந்தால் வெள்ளம் சூழ்ந்து குமரி தனித்தீவாக மாறும் அபாயம்- மக்கள் அச்சம்


Next Story

மேலும் செய்திகள்