கையில் அருவா.. அரை நிர்வாணத்தில் ஆலயத்தில் நுழைந்த நபர் - நடுங்கவிட்ட அதிர்ச்சி காட்சி

x

கன்னியாகுமாரி வாடிவிளை பகுதியில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் குற்றச்சரித்திர பதிவேடு குற்றவாளி டேவிட் ராஜ் சாவகாசமாக அரிவாளுடன் சென்று கொள்ளையடித்த நகைகளை கழுத்தில் அணிந்து செல்லும் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன...


Next Story

மேலும் செய்திகள்