தென்னை மரத்தில் ஏறி அசால்ட்டாக தேங்காய் பறிக்கும் `அணில்'

x

கன்னியாகுமரியில் மெக்கானிக் இன்ஜீனியர் ஒருவர் தென்னை மரம் ஏறும் இயந்திரத்தை உருவாக்கி அசத்தியுள்ளார்... சித்தன்தோப்பைச் சேர்ந்த பெனின் லால் கிங்ஸ்லி மனைவி அன்டஸ் உதவியுடன் பல தடைகளைத் தாண்டி இந்த இயந்திரத்தை உருவாக்கி சாதித்துள்ளார். இதற்கு "அணில்" என்று பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது...


Next Story

மேலும் செய்திகள்