குமரியை அதிரவைத்த பாலியல் வன்கொடுமை - வெளியான திடுக்கிடும் தகவல்

x

கன்னியாகுமரியில் பிளஸ் டூ மாணவியை காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த புகாரில், கார் ஓட்டுநர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். மணிகண்டன் என்பவர், கடந்த 2 ஆண்டுகளாக பிளஸ் 2 மாணவியை காதலித்து வந்ததாகவும், திருமண ஆசை காட்டி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த பேரில் மணிகண்டனை கன்னியாகுமரி போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்