கோயில் உண்டியலில் கைவரிசை காட்டிய முதியவர் வெளியான சிசிடிவி காட்சி

x

கோயில் உண்டியலில் கைவரிசை காட்டிய முதியவர் வெளியான சிசிடிவி காட்சி

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பரைக்கோடு பகுதியில் உள்ள கன்னிமூல கணபதி, தர்மசாஸ்தா கோயில்களின் உண்டியல்கள் உடைத்து பணம் திருடிய பள்ளியாடி பகுதியை சேர்ந்த முதியவர் தங்கமணியை போலீசார் கைது செய்தனர். தற்போது முதியவர் கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்