சுனாமி இப்படி தான் இருக்குமோ?..குமரியில் கண்முன் நிறுத்திய வீடியோ

x
  • கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் கடல் சீற்றம் காரணமாக பலர் தங்களது வீடுகளை காலி செய்துள்ளனர்.
  • அடிக்கால் பிள்ளைத்தோப்பு பகுதியில் கடலானது சீற்றமாக காணப்படுகிறது. சீற்றத்துடன் வரும் கடல் அலைகள், கரையோரத்தில் இருக்கும் பலரது வீடுகளுக்குள் புகுந்தது.
  • இதனால், பலர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்கள் வீடுகளிலும், திருமண மண்டபங்களிலும் தஞ்சம் புகுந்துள்ளனர்.
  • இந்நிலையில், கடல் அலையால் இருசக்கர வாகனஓட்டி ஒருவர் தடுமாறி கீழே விழும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்