குமட்டல் வர வைக்கும் நாற்றம்.. தமிழகத்திற்குள் புகுந்த லாரி.. மக்கள் செய்த சம்பவம்..

x

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே, மீன் கழிவுகளை ஏற்றி வந்த கேரள லாரியை பொதுமக்கள் சிறை பிடித்தனர். பாலூர் சந்திப்பு வழியே கடும் துர்நாற்றத்துடன் சென்ற லாரிய பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். கேரளாவில் இருந்து வந்த அந்த லாரியில், பெட்டி பெட்டியாக அழுகிய மீன் கழிவு இருந்ததும், தமிழக பகுதியில் கொட்டுவதற்காக கொண்டு வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து வந்த சுகாதார துறை அதிகாரிகள், வாகனத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து திருப்பி அனுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்