குமரியை திணற வைத்த கனமழை.. கடைகளுக்குள் புகுந்த வெள்ளம் - "ரொம்ப கஷ்டமா இருக்கு"

x

குமரி மாவட்டம் கொல்லங்கோடு நகராட்சி அலுவலகம் அருகே உள்ள நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கி, அருகே உள்ள கடைகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. அருகே உள்ள ஓடையை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்ததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. ஆக்கிரமிப்பை அகற்றி, மழைநீரை வடிய செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்